வணக்கம்

Posted in Uncategorized on December 13, 2009 by aruleesan

வணக்கம் பூவுலகில் பரந்துவாழும்
எந்தாய் மொழியின் தமிழ் உறவுகளே
வாருங்கள் எம்மொழியை வளர்த்தெடுப்போம்
வளர்க தமிழ் வாழ்க பல்லாண்டு .

Happy New Year

Posted in Uncategorized on December 31, 2011 by aruleesan

           Happy New Year மேலும் வாசிக்க »

வஞ்சம்

Posted in Uncategorized on செப்டம்பர் 15, 2011 by aruleesan

நெஞ்சம் புண்ணாக்க
வஞ்சம் சுமந்து வசைபாடி
பொங்கும் இன்பத்தால்
மகிழ்வாகும் நெஞ்சங்களே மேலும் வாசிக்க »

சொல்பெருமை

Posted in Uncategorized on ஜூலை 22, 2011 by aruleesan

கண்டோம்கிளி

தரும் மனனம்

அதற்கு உரைத்தவர்

பெருமை கண்டு  மேலும் வாசிக்க »

தன்னலம்

Posted in Uncategorized on மே 26, 2011 by aruleesan

(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)

அன்பைப் பெறுபவர்க்கு கொஞ்சம்
அரவணைக்க நெஞ்சமில்லை
அதிகம் உழைப்பவர்க்கு கொஞ்சம் மேலும் வாசிக்க »

துயர் நிறைந்த மே 18

Posted in Uncategorized on மே 19, 2011 by aruleesan


இன விரோத சக்திகளும்
உலக வல்லாதிக்கரும்
ஒருங்கே இணைந்து
வெட்ட வெளி நிலத்தை

மேலும் வாசிக்க »

அடைத்திட முடியாத கடன்…

Posted in Uncategorized on மே 14, 2011 by aruleesan

(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)

கருப்பைச் சுவர்க்கிடையே

கருவாக எமைத்தாங்கி

உருவாக்கி உயிர் தந்து

உலகிற்குள் எமைத்தந்த,  மேலும் வாசிக்க »

என்னவென்று பாடுவேன்

Posted in Uncategorized on மே 13, 2011 by aruleesan

(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)

சுமக்கின்றாள் பத்து மாதம்
சுதந்திரத்தை சுருட்டி வைத்து
செல்வம் என்றே எண்ணுகின்றாள்
சொழிப்புடனே வாழ வேண்டி மேலும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.