வணக்கம் பூவுலகில் பரந்துவாழும்
எந்தாய் மொழியின் தமிழ் உறவுகளே
வாருங்கள் எம்மொழியை வளர்த்தெடுப்போம்
வளர்க தமிழ் வாழ்க பல்லாண்டு .
வணக்கம்
Posted in Uncategorized on December 13, 2009 by aruleesanவஞ்சம்
Posted in Uncategorized on செப்டம்பர் 15, 2011 by aruleesanநெஞ்சம் புண்ணாக்க
வஞ்சம் சுமந்து வசைபாடி
பொங்கும் இன்பத்தால்
மகிழ்வாகும் நெஞ்சங்களே மேலும் வாசிக்க »
சொல்பெருமை
Posted in Uncategorized on ஜூலை 22, 2011 by aruleesanதன்னலம்
Posted in Uncategorized on மே 26, 2011 by aruleesan(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)
அன்பைப் பெறுபவர்க்கு கொஞ்சம்
அரவணைக்க நெஞ்சமில்லை
அதிகம் உழைப்பவர்க்கு கொஞ்சம் மேலும் வாசிக்க »
துயர் நிறைந்த மே 18
Posted in Uncategorized on மே 19, 2011 by aruleesanஅடைத்திட முடியாத கடன்…
Posted in Uncategorized on மே 14, 2011 by aruleesan(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)
கருப்பைச் சுவர்க்கிடையே
கருவாக எமைத்தாங்கி
உருவாக்கி உயிர் தந்து
உலகிற்குள் எமைத்தந்த, மேலும் வாசிக்க »
என்னவென்று பாடுவேன்
Posted in Uncategorized on மே 13, 2011 by aruleesan(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)
சுமக்கின்றாள் பத்து மாதம்
சுதந்திரத்தை சுருட்டி வைத்து
செல்வம் என்றே எண்ணுகின்றாள்
சொழிப்புடனே வாழ வேண்டி மேலும் வாசிக்க »



